25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
செண்பகத்தோப்பு முக்கு ரோட்டில் ,போலீஸ் செக்போஸ்ட் கூண்டு பணிகள் துவக்கம். >> ராஜபாளையம் ராம்கோ இன்ஜினியரிங் கல்லுாரியில் இந்திய தொழில் நுட்ப கல்வி சங்கம் தமிழ்நாடு பிரிவு சார்பில், மாணவ மாணவிகளுக்கான  ஸ்ரீனிவாச ராமானுஜம் கணிதப் போட்டி  >> ராஜபாளையம் அய்யனார் கோவில் ஆற்றில் தொடர்மழையால் நீர்வரத்து அதிகரிப்பு . >> ராஜபாளையம் நகர்மன்ற கூட்டத்தில்  பாதாள சாக்கடை கட்டணத்தை குறைக்க நடவடிக்கை தீர்மானம் . >> ராஜபாளையத்தில் 9.2 செ.மீ., மழையளவு பதிவாகி உள்ளது. >> ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழை காரணமாக மலையடிவாரத்தில் உள்ள ஆற்றில் வெள்ளப் பெருக்கு >> பனங்கிழங்கு விளைச்சல் அதிகரிப்பால் வியாபாரிகள் மகிழ்ச்சி. >> வெங்கடேச பெருமாள் கோயில் லட்சார்ச்சனை விழாவை முன்னிட்டு திருக்கல்யாணம். >> ஸ்ரீமதி லிங்கம்மாள் ராமராஜு சாஸ்த்ர ப்ரதிஷ்டா டிரஸ்ட் இராஜபாளையம். ஸ்ரீமத் பகவத்கீதை ஜெயந்தி மகோற்சவம் >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில்  ராம்கோ சமூக சேவை பிரிவு தலைவர் நிர்மலா ராஜா  சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இளம் தொழில் முனைவோர் சங்கம் சார்பில் இரண்டு நாள் கண்காட்சி நடந்தது. >>


அஜித் நடிக்கும் 'விடாமுயற்சி'  படப்பிடிப்பு  .அஜர்பைஜானில்உள்ள குழுவினருக்கு மருத்துவ பரிசோதனை
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அஜித் நடிக்கும் 'விடாமுயற்சி'  படப்பிடிப்பு  .அஜர்பைஜானில்உள்ள குழுவினருக்கு மருத்துவ பரிசோதனை

அஜித் நடிக்கும் 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடந்து வருகிறது. மகிழ்திருமேருமேனிஇயக்குகிறார். த்ரிஷா, ரெஜினா, பிரியாபவானி சங்கர் உள்பட பலர்நடிக்கிறார்கள்.லைகா நிறுவனம் தயாரிக்கிறது. படப்பிடிப்புக்காக குழுவினர் அஜர்பைஜான் சென்றுள்ளனர். அவர்களுடன்...கலை இயக்குனர் மிலனும்சென்றிருந்தார். அங்கு அவர் திடீரெனமாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். இதுபடக்குழுவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது...இந்த நிலையில் அஜித்படக்குழுவினைரை அழைத்து பேசியுள்ளார். அனைவரும்உடல்நலத்தில் அக்கறை செலுத்த வேண்டும்என்றும், ஆண்டுக்கு ஒரு முறையாவது முழுஉடல் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும்அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மிலன் மரணம் தன்னைமிகவும் பாதித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இனிதன் படத்தில் பணியாற்றுகிறவர்களுக்கு மருத்துவ பரிசோதனையை கட்டாயமாக்குவேன் என்றும் குறிப்பிட்டுள்ளாராம். இதை தொடர்ந்து .அஜர்பைஜானில் உள்ள குழுவினருக்கு மருத்துவபரிசோதனை நடத்த ஏற்பாடு நடக்கிறது..

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News