பசி உணர்வை தூண்டும் சோம்பு தண்ணீர்.
டீ. காபிக்கு பதில் நாள்தோறும் சோம்பு தண்ணீர் அருந்துவதால் ,பசி உணர்வை தூண்டும்.செரிமானப் பிரச்னைகளுக்கு நிரந்த தீர்வு.
சிறுநீரகப் பிரச்னைகளை தடுக்கும்.
கொழுப்பை குறைத்து எடையை கட்டுப்படுத்தும்.
ரத்தத்தில் உள்ள நச்சுக்களை சுத்தப்படுத்தும்.
தொப்பை குறைந்து கட்டுடல் உருவாகும்.
வளர்சிதை மாற்றத்தை சரிசெய்யும்.
சோம்பலை முறிக்கும் சோம்பு தண்ணீர்.
மூளை சுறுசுறுப்பு, புத்துணர்ச்சிக்கு உதவும்.
0
Leave a Reply