25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >> ராஜபாளையம் நகராட்சிதொடர் மழையால் குடிநீர் தேக்கம் நிறைவு. விவசாய பணிகள்  வேகம். >> நம்மை விட்டுப் பிரிந்த, வாழ்ந்த தெய்வம் டாக்டர். G.ராஜசேகர் (எ) கண்ணாவிற்கு இதய அஞ்சலி ! >> ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில்  ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு ஊஞ்சல் உற்ஸவம் . >>


அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் லியோனல் மெஸ்சி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கஇன்று கொல்கத்தாவுக்கு வருகிறார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் லியோனல் மெஸ்சி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கஇன்று கொல்கத்தாவுக்கு வருகிறார்.

அர்ஜென்டினா அணியின் கேப்டன்,உலகின் தலைச்சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவருமான, லியோனல் மெஸ்சி இன்று கொல்கத்தாவுக்கு வருகிறார். 14 ஆண்டுக்கு பிறகு அவர் இந்தியாவுக்கு வருவதால் கால்பந்து ரசிகர்கள் மிகுந்த உற்சாக மடைந்துள்ளனர்.அவரது கட் அவுட்கள், சுவரொட்டிகளை பல இடங்களில் பார்க்க முடிகிறது.

 70 அடிஉயரத்தில், கையில்உலகக் கோப்பையை பிடித்திருப்பது போன்றுவடிவமைக்கப்பட்டுள்ள மெஸ்சியின்சிலையைகாணொலி மூலம் திறந்து வைக்கிறார். மெஸ்சியின் வருகையையொட்டிஅங்குள்ள 78 ஆயிரம் இருக்கை வசதி கொண்ட சால்ட்லேக் ஸ்டேடியத்தில் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான டிக்கெட்டுகள் ரூ.7 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News