அருப்புக்கோட்டை வட்டம், செட்டிக்குறிச்சி சௌடாம்பிகா பொறியியல் கல்லூரியில் வாக்குப்பதிவை வலியுறுத்தி நடைபெற்ற விழிப்புணர்வு உறுதிமொழி
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம், செட்டிக்குறிச்சி சௌடாம்பிகா பொறியியல் கல்லூரியில் (17.04.2024) மக்களவைத் தேர்தல்-2024 முன்னிட்டு, 100 சதவிகிதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி நடைபெற்ற முதல்முறை மற்றும் இளம் வாக்காளர்களுடனான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் , I A S, அவர்கள் அவர்கள் தலைமையில் விழிப்புணர்வு உறுதிமொழியினை மாணவியர்கள் எடுத்துக்கொண்டனர்.
0
Leave a Reply