25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


இயற்கையான பொருள்களை கொண்டு  சிகைக்காய் பொடி
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இயற்கையான பொருள்களை கொண்டு சிகைக்காய் பொடி

 இயற்கை முறையில் இயற்கையான பொருள்களை கொண்டு வீட்டிலேயே சிகைக்காய் பொடி தயாரிக்கலாம். 

தேவையான பொருள்கள் - சிகைக்காய் - 1/2 கிலோ, பச்சைப்பயறு - 100 கிராம் , வெந்தயம் - 100 கிராம், பூந்திக்கொட்டை - 100 கிராம்,

பூலாங்கிழங்கு - 100 கிராம் , கரிசலாங்கண்ணி - 50 கிராம், செம்பருத்தி - 50 கிராம், ஆவாரம்பூ-50 கிராம், கறிவேப்பிலை-50 கிராம்,
உலர்ந்த ஆரஞ்சு பழத்தோல் ,எலுமிச்சை தோல் -தலா 10 கிராம்

இந்த மூலிகைகளை நன்றாக வெயிலில் காயவைத்து அரைத்து வைத்துக்கொண்டு பயன்படுத்தவும்.

11 மூலிகைகள் சேர்த்து தயாரிக்கப்பட்ட இந்த சிகைக்காய் தூளை வாரம் இருமுறை கூந்தலுக்கு தேய்த்து குளித்துவர தலைமுடி கருமையான மென்மையான கூந்தலை பெறலாம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News