25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


குழந்தைகள் தினம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

குழந்தைகள் தினம்

 குழந்தைகளை அங்கீகரிப்பதற்காக இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இது "பால் திவாஸ்" என்றும் அழைக்கப்படுகிறது. இந்த தேதியில் தான் நம்முடைய இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால்  பிறந்த நாளும் அமைகிறது. ஜவஹர்லால் நேரு குழந்தைகள் மீது அதிக பிரியம் கொண்டவர். ஒவ்வொரு குழந்தையையும் அவர் இந்தியாவின் எதிர்காலமாகவே பார்த்தார்.

குழந்தைகள் ஒரு தோட்டத்தில் உள்ள மொட்டுகளை போன்றவர்கள், அவர்களை மிகவும் கவனமாகவும்,அன்புடனும் நாம் பரமரிக்க வேண்டும். ஏனெனில் அவர்கள்தான் இந்த நாட்டின் எதிர்காலம், நாளைய குடிமக்கள்” என்று நேரு ஒருமுறை அவருடைய உரையாடலில் கூறியிருந்தார். எனவே இவருடைய பிறந்தநாளையே குழந்தைகள் தினமாக கொண்டாடுகிறோம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News