மகளின் நினைவில் பாடகி சித்ரா .
“என்னால் உன்னைத் தொடவோ உன் பேச்சைக் கேட்கவோ, பார்க்கவோ முடியாது, என் இதயத்தில் உன்னை உணர முடிகிறது.” "வானத்தில் பிரகாசிக்கும் நீ, படைப்பாளர்களின் உலகில் வாழ்ந்து கொண்டிருப்பாய் என நம்புகிறேன்" என உருக்கமாக கூறியுள்ளார். 2011 ஏப்ரல் 14 ஆம் தேதி கே.எஸ்.சித்ராவின் மகள் நந்தனா வெளிநாட்டில் நீச்சல் குளத்தில் தவறி விழுந்து மரணமடைந்த நாள்.
0
Leave a Reply