25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் (இடது), ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி, நீர்ஜ் சோப்ராவுக்கு கவுரவ 'லெப்டினன்ட் கர்னல்' அந்தஸ்து வழங்கி கவுரவித்தனர்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் (இடது), ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி, நீர்ஜ் சோப்ராவுக்கு கவுரவ 'லெப்டினன்ட் கர்னல்' அந்தஸ்து வழங்கி கவுரவித்தனர்.

2021ல் டோக்கியோவில் இந்தியாவின்ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா 26 இவர், ஒலிம்பிக் தடகளத்தில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என வரலாறு படைத்தார்.உலக சாம்பியன்ஷிப் போட்டியில் (2023, புடாபெஸ்ட்) தங்கம், பாரிஸ் ஒலிம்பிக்கில் (2024) வெள்ளி வென்றார். இதையடுத்து சுதந்திர இந்தியாவில் ஒலிம்பிக் இந்தியாவில் ஒலிம்பிக் தட களத்தில் தொடர்ச்சியாக தொடர்ச்சியாக 2 பதக்கம் வென்ற முதல் இந்தியரானார்.

இந்திய ராணுவத்தின் 'மிஷன் ஒலிம்பிக்' பிரிவுசார்பில் 2016ல் புனேயில் உள்ள நீரஜ் சோப்ரா  தேர்வு செய்யப்பட்டார். பின் இந்திய ராணுவத்தில்  ஜூனியர்  கமிஷன் அதிகாரியாக நியமிக்கப் பட்டார். 2018ல் 'சுபேதாராக பதவி  உயுர்வு பெற்ற நீர்ஜ் சோப்ரா பின் 2022ல் சுபேதார் மேஜராக நியமிக்கப்பட்டார்.

ராணுவத்தின் கவுரவ ‘லெப்டினன்ட் கர்னல்' ஆக பதவி உயர்வுகடந்த மே மாதம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.  22 nd OCTOBER 2025  அன்று  பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ் நாத் சிங், ராணுவ தலைமைதளபதி உபேந்திர திவேதி,  டில்லி சவுத் பிளாக்கில்கில் நடந்த விழாவில் ,நீரஜ் சோப்ராவுக்கு முறைப்படி  “லெப்டினன்ட் கர்னல் அந்தஸ்து வழங்கி கவுரவித்தனர். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News