25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >>


திருமதி முத்துலட்சுமி என்பவர் மரணமடைந்ததால்மகளிர் சுயஉதவிக்குழு மூலம் பிரதம மந்திரி ஆயுள் காப்பீடு திட்டத்தில் காப்பீடு செய்துள்ளதை தொடர்ந்து, தமிழ்நாடு கிராம வங்கி உப்பத்தூர் கிளையின் மூலம் அவரின் வாரிசுதாரருக்கு ரூ.2 இலட்சம் மதிப்பிலான காசோலை
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

திருமதி முத்துலட்சுமி என்பவர் மரணமடைந்ததால்மகளிர் சுயஉதவிக்குழு மூலம் பிரதம மந்திரி ஆயுள் காப்பீடு திட்டத்தில் காப்பீடு செய்துள்ளதை தொடர்ந்து, தமிழ்நாடு கிராம வங்கி உப்பத்தூர் கிளையின் மூலம் அவரின் வாரிசுதாரருக்கு ரூ.2 இலட்சம் மதிப்பிலான காசோலை

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (07.01.2025) சாத்தூர் ஊராட்சி ஒன்றியம் முள்ளிச்செயல் ஊராட்சி சுப்புரெட்டிபட்டி கிராமத்தைச் சேர்ந்த மகளிர் சுயஉதவிக்குழுவில் உறுப்பினராக இருந்த திருமதி முத்துலட்சுமி என்பவர் மரணமடைந்ததால் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மகளிர் சுயஉதவிக்குழு மூலம் பிரதம மந்திரி ஆயுள் காப்பீடு திட்டத்தில் காப்பீடு செய்துள்ளதை தொடர்ந்து, தமிழ்நாடு கிராம வங்கி உப்பத்தூர் கிளையின் மூலம் அவரின் வாரிசுதாரருக்கு ரூ.2 இலட்சம் மதிப்பிலான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.  I A S,அவர்கள் வழங்கினார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News