25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


அமெரிக்காவின் பாஸ்டனில் நடந்த 3000 மீ ஓட்டத்தில் இரண்டாவது இடம் பிடித்த குல்வீர்சிங்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அமெரிக்காவின் பாஸ்டனில் நடந்த 3000 மீ ஓட்டத்தில் இரண்டாவது இடம் பிடித்த குல்வீர்சிங்

அமெரிக்காவின் பாஸ்டனில் உள்ளரங்கு தடகள போட்டி நடந்தன. இதன் 3000 மீ.,'ஷார்ட் டிராக்' போட்டியில் இந்தியா சார்பில் குல்வீர் சிங் பங்கேற்றார். ஆசிய விளையாட்டு, ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்ற இவர், இம்முறை பந்தய துாரத்தை 7 நிமிடம், 38.26 வினாடி நேரத்தில் கடந்து இரண்டாவது இடம் பிடித்து புதிய தேசிய சாதனை படைத்தார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News