கரிசல்குளம்பட்டி அரசு ஆதிதிராவிடர் நலபள்ளியில் நடைபெற்று வரும் அரசு பள்ளி மாணவர்களுக்கான நீட் தேர்வு பயிற்சி மையத்தினை பார்வையிட்டு மாணவர்களை ஊக்கப்படுத்தி புத்தகங்களை வழங்கினார்
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் கரிசல்குளம்பட்டி அரசு ஆதிதிராவிடர் நலபள்ளியில் (03.04.2024) நடைபெற்று வரும் அரசு பள்ளி மாணவர்களுக்கான நீட் தேர்வு பயிற்சி மையத்தினை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு மாணவர்களை ஊக்கப்படுத்தி புத்தகங்களை வழங்கினார்.
0
Leave a Reply