25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


கிரிக்கெட் 2வது டெஸ்டில் பேட்டிங்கில், கேப்டன் சுப்மன் கில் 430 ரன் (269+161) குவித்து, வெற்றிக்கு வித்திட்டார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கிரிக்கெட் 2வது டெஸ்டில் பேட்டிங்கில், கேப்டன் சுப்மன் கில் 430 ரன் (269+161) குவித்து, வெற்றிக்கு வித்திட்டார்.

 ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்,இங்கிலாந்து சென்று உள்ள இந்திய அணி, ,.ரோகித், கோலி, அஷ்வின் என பல 'சீனியர்கள்' ஓய்வு பெற்ற நிலையில் சுப்மன் கில், டெஸ்ட் அணிக்கு தலைமை ஏற்றார்.

.எட்ஜ் பாஸ்டனில் நடந்த 2வது டெஸ்டில் பேட்டிங்கில் பர்மிங்ஹாமில், எட்ஜ் பாஸ்டனில் நடந்த 2வது டெஸ்டில் பேட்டிங்கில் கேப்டன் சுப்மன் கில் 430 ரன் (269+161) குவித்து, வெற்றிக்கு வித்திட்டார். . 

பர்மிங்ஹாம் டெஸ்டில் விக்கெட் சாய்த்த 10 ஆகாஷ் தீப், பீஹாரின் சசாரமில் உள்ள டெஹரி கிராமத்தை சேர்ந்தவர். தாய், சகோதரி தந்த ஊக்கத்தில், கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்ட ஆகாஷ் தீப் கிரிக்கெட் கனவை தொடர்ந்தார் சோதனைகளை கடந்து சாதனை நாயகனாக ஜொலிக்கிறார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News