சிவகாசி சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையமான நடையனேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் வாக்குப்பதிவு நடைபெற்று வருவதை ஆய்வு
மக்களவைத் தேர்தல் 2024 முன்னிட்டு (19.4.2024 )விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சிவகாசி சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையமான நடையனேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் வாக்குப்பதிவு நடைபெற்று வருவதை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
0
Leave a Reply