25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


திருவலஞ்சுழியில் உள்ள கபர்தீஸ்வர சுவாமி திருக்கோயில் !!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

திருவலஞ்சுழியில் உள்ள கபர்தீஸ்வர சுவாமி திருக்கோயில் !!

பகைக் கிரகங்களான சூரியனும் சனியும் நேருக்கு நேர் நட்பு நிலையில் காட்சி அளிக்கும் சிறப்பு பெற்ற திருத்தலம் திருவலஞ்சுழியில் உள்ள சுபர்தீசுவரர் திருக்கோயில் ஆகும்.இந்தக் கோயிலின் சிறப்பு மூர்த்தி வெள்ளைப்பிள்ளையார் மற்றும் கடல் நுரையால் செய்யப்பட்ட இந்த மூர்த்தியை இந்திரன் பிரதிஷ்டைசெய்தார். காவிரி வலமாகச் சுழித்துச் செல்லுமிடத்தில் இருப்பதால்,இத்தலத்தின் பெயர் வலஞ்சுழி சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 25-வது சிவத்தலமாக திருவலஞ்சுழி வலஞ்சுழிநாதர் கோயில் உள்ளது. சம்பந்தர், அப்பர் ஆகியோர் இக்கோயிலில் பாடல் பாடியுள்ளனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News