25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


காமராஜர் பிறந்த தின விழா பேச்சுப் போட்டியில் மாவட்ட அளவில் கலந்து கொண்டு முதலிடம் பெற்ற மாணவர்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

காமராஜர் பிறந்த தின விழா பேச்சுப் போட்டியில் மாவட்ட அளவில் கலந்து கொண்டு முதலிடம் பெற்ற மாணவர்

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக தமிழகத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்டிய நாள் தொடர்பாக விருதுநகரில் நடைபெற்ற மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொண்டு மூன்றாம் பரிசு பெற்றார்.

நாடார் மகாஜன சங்கம் சார்பில் நடைபெற்ற காமராஜர் பிறந்த தின விழா பேச்சுப் போட்டியில் மாவட்ட அளவில் கலந்து கொண்டு முதலிடம் பெற்றார். மாநில அளவிலான போட்டிகளிலும் கலந்து கொண்டு பள்ளிக்கு பெருமை சேர்த்தார்.

ஜூலை 15 ல்கல்வி வளர்ச்சி நாள் நம் பள்ளியில் கொண்டாடப்பட்டது. அதில் கலந்து கொண்டு நான் அறிந்த காமராஜர் என்னும் தலைப்பில் உரையாற்றினார்.

 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News