பக்தியோடு கொடுப்பதை நான் சாப்பிடுவேன் என்றார் கீதையில் கண்ணன்
நீ எனக்கு ஒரு இலையைக் கொடு ,அல்லது பூவை கொடு ,இல்லை ஒரு பழத்தைக்கொடு அதுவும் இல்லையென்றால் கொஞ்சம் தண்ணீர் கொடு , எதைக் கொடுத்தாலும். பக்தியோடு கொடு., சுத்தமான உள்ளம் உள்ளவன் பக்தியோடு கொடுப்பதை நான் சாப்பிடுவேன் என்றார் கீதையில் கண்ணன்..
0
Leave a Reply