கிருஷ்ண ஜென்மாஷ்டமி
மகாவிஷ்ணுவின் கிருஷ்ண அவதாரத்தைபோற்றும் விதமாககொண்டாடப்படுவதே கிருஷ்ண ஜெயந்தி அல்லது கிருஷ்ண ஜென்மாஷ்டமி ஆகும்.இது மக்களுக்கு கலாச்சாரம்,ஒற்றுமை,தெய்வீக குணங்கள்ஆகியவற்றை கற்றுத்தரும் விதமாகவும் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜெயந்தி, ரோகிணி அஷ்டமிஉள்ளிட்ட பலபெயர்களால் இந்தபண்டிகை உலகம்முழுவதிலும் உள்ளமக்களால் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
0
Leave a Reply