25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >>


மெய்யழகன் படம் முதல் நாள் செய்த வசூல்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மெய்யழகன் படம் முதல் நாள் செய்த வசூல்

96 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பிரேம் குமார் . முதல் படத்திலேயே தனக்கென்று தனி இடத்தை ரசிகர்கள் மத்தியில் பிடித்துவிட்டார்.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து6 ஆண்டுகளுக்கு பின் பிரேம் குமார் இயக்கியுள்ள திரைப்படம் மெய்யழகன்.இப்படத்தைசூர்யா- ஜோதிகா இணைந்துதயாரிக்க, கார்த்தி, அரவிந்த்சாமி இருவரும் முதல் முறையாக இணைந்துநடித்துள்ளனர். மேலும் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண், தேவதர்ஷினிஎன பலரும் முக்கியகதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். நட்பு, காதல், சிரிப்பு, அழுகை, பிரிவு, துக்கம், துரோகம்னு என்று எல்லா உணர்வுகளையும் இந்த இரண்டு பேரும் அவர்களின் உடல் மொழியில் நீயா, நானானுஎன்றுபோட்டிபோட்டுமிரட்டிவிட்டுடாங்க. அனைவரும்தவறவிடக்கூடாது.ஒருஅற்புதமானபடம்இந்த 'மெய்யழகன்பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.விமர்சன ரீதியாகவும்சிறந்த வரவேற்பை பெற்றுவரும் இப்படம் முதல் நாள் உலகளவில்செய்த வசூல் குறித்துதகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மெய்யழகன்திரைப்படம் முதல் நாள் உலகளவில் ரூ. 5 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News