25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >>


நாக சைதன்யாவின் ரூ.100 கோடி வசூலை கடந்த ' படம் தண்டேல்'
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நாக சைதன்யாவின் ரூ.100 கோடி வசூலை கடந்த ' படம் தண்டேல்'

தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனான நாக சைதன்யா நடிப்பில்,சந்து மொன்டேட்டி இயக்க, சாய் பல்லவி நாயகியாக நடித்த பிப்., 7ல் தெலுங்கு, தமிழில் வெளியான படம் 'தண்டேல்'. மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இப்படம் உலகளவில் ரூ.100 கோடி வசூலை கடந்து அசத்தி உள்ளது. நாகசைதன்யா சினிமாவில்அறிமுகமாகி 15 ஆண்டுகள் ஆன நிலையில் முதன்முறையாக இவரது படம் ரூ.100 கோடி வசூலை கடந்துள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News