25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


தேசிய ரோல் பால்போட்டி தமிழக அணி2வதுஇடம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தேசிய ரோல் பால்போட்டி தமிழக அணி2வதுஇடம்.

திருச்சி, தொட்டியம், கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லுாரியில், தேசிய 21வது சீனியர் ரோல்பால் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. தமிழகம், கர்நாடகா, கேரளா, மகாராஷ் டிராஉள்ளிட்ட மாநிலங் களில் இருந்து,600 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். நேற்று நடந்த இறுதிப் போட்டியில், ஆண்கள் பிரிவில் உத்தரபிரதேச அணி 6 கோல் அடித்து, சாம்பியன் ஆனது. 

பெண்கள் பிரிவு இறுதிப் போட்டியில் ராஜஸ்தான், தமிழக அணிகள் மோதின. ராஜஸ்தான் 4கோல்கள் அடித்து சாம்பியன் பட்டம் வென்றது. தமிழகம் மூன்று கோல் அடித்து இரண்டாம் இடத்தை பிடித்தது. இரண்டுமுறை சமஎண்ணிக்கையில் கோல் அடித்த நிலையில், கோல்டன் கோல் வாய்ப்பில், தமிழக அணியின் வெற்றி வாய்ப்பு நழுவியது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News