25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


ROTARY CLUB OF RAJAPALAYAM  Naatru Literary Organization  Celebrates  World Womens Day - 2025
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ROTARY CLUB OF RAJAPALAYAM Naatru Literary Organization Celebrates World Womens Day - 2025

Expecting your Gracious Presence.

Program starts  sharply at 5.30 p.m.

Introductory Speech -2 mns

Acceptance Speech -3 -mins 

 நம்மை நாம்

அங்கீகரிக்காமல்

யார் நம்மை அங்கீகரிப்பது?

நம்மை நாம்

பாராட்டாமல்

யார் நம்மை பாராட்டுவது?

நம்மை நாம் வாழ்த்தாமல்

யார் நம்மை

வாழ்த்துவது?

நம்மை நாம்

அன்பு செய்யாமல்

யார் நம்மை

அன்பு செய்வது?

அங்கீகரிப்போம்

பாராட்டுவோம்

வாழ்த்துவோம்

இன்று மட்டுமல்ல

எந்நாளும் !

நாளின் மலர்வும்

நாளின் மகிழ்வும்

நம்மோடு!     ----------   ROTARY PRESIDENT  ANANDHI

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News