25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >>


குஜராத் மாநிலம் அகமதாபாதில் உள்ள பிஆர்எல் (PRL) ஆய்வகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஒரு புது கோளைக் கண்டறிந்துள்ளனர்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

குஜராத் மாநிலம் அகமதாபாதில் உள்ள பிஆர்எல் (PRL) ஆய்வகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஒரு புது கோளைக் கண்டறிந்துள்ளனர்.

குஜராத் மாநிலம் அகமதாபாதில் உள்ள பிஆர்எல் (PRL) ஆய்வகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஒரு புது கோளைக் கண்டறிந்துள்ளனர். இது நம் பூமியைப் போல் 78.5 மடங்கு நிறையை உடையது. இதற்கு TOleos8A b என்று பெயரிடப்பட்டுள்ளது.

நட்சத்திரங்களுக்கு அருகில் உள்ள கோள்களில் உயிர்கள் வாழ்வதற்கான சூழல் இருப்பது அமெரிக்காவைச் சேர்ந்த கலிபோர்னியா பல்கலை ஆய்வ மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் வியாழனை ஆராய்வதற்காக  அனுப்பிய விண் கலம் ஜூன. இது தற்போது வியாழனின் துணைக்கோளான ஐஓவின் படங்களை அனுப்பியுள்ளது. இதிலிருந்து அங்கு எரிமலை குழம்புகள்  ஆறு போல் ஓடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

சீனாஅனுப்பிய சாங்கே விண்களம்  நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி அங்கிருந்த நிலவின் மண் மாதிரிகளை எடுத்துக்கொண்டு பூமிக்குத் திரும் பி உள்ளது. நிலவின் மற்றபகுதிகளுக்கும் தென் துருவத்திற்  கும் உள்ளவேறுபாட்டை மண்  மாதிரிகளை ஆய்வு செய்வதன் மூலம்  அறியலாம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News