25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


விளையாட்டு போட்டிகள் . 18th and 19 th FEB 2026
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விளையாட்டு போட்டிகள் . 18th and 19 th FEB 2026

 ஐ.டி. எப்., டென்னிஸ் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில்  பெங்களூருவில் ,இந்தியாவின் வைஷ்ணவி அத்கர் 2-6, 6-4, 7-6  ஜப்பானின் ஹோண்டா மாவை  வென்றார்..

இந்திய அணி  நெதர்லாந்துக்கு எதிரான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில்( 18 th FEB )வெற்றி பெற்றது.இதில் இடம் பெற்ற சுமித் நாகல் உள்ளிட்ட இந்திய வீரர்களுக்கு, டில்லிடென்னிஸ் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

19 th FEB ஒற்றையர் பிரிவு 'ரவுண்டு-16' போட்டியில் ,டில்லி ஓபன் ஏ.டி.பி., சேலஞ்சர் டென்னிஸ் இந்தியாவின் சுமித் நாகல் 4-6, 4-6 என, இத்தாலியின் பெடரிகோசினாவி டம் தோல்வியடைந்தார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News