அரசு பஸ்களில் ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பகத்தின்செண்பகத் தோப்பில் உள்ள சாம்பல் நிற அணில்கள் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த அதன் ஓவியங்கள்வரையப்பட்டுள்ளது
.மாவட்ட நிர்வாகமும், வனத்துறையும் இயற்கை, வனம், வனவிலங்குகள் குறித்து விழிப்புணர்வை மக்களி டம் கொண்டு செல்வதில்பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது.மதுரையில் இருந்து செங்கோட்டை வழித்தடத்தில் இயங்கும். அரசுபஸ் முழுக்கசாம்பல்நிறஅணில்குறித்தஓவியங்கள்சாம்பல்நிறஅணில்கள்குறித்தவிழிப்புணர்வைபஸ்பயணிக்கும்வழித்தடநகரங்களைசேர்ந்தமக்களிடம்ஏற்படுத்தவரையப்பட்டுள்ளது.அரசு பஸ்களில் பல்வேறு வணிக நிறுவனங்களின் விளம்பரங்களைபார்த்த மக்களுக்கு, தற்போது சாம்பல் நிற அணில்களின் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளதை வரவேற்க்கின்றனர்.
0
Leave a Reply