25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


இந்திய அணி   'டி-20' உலக கோப்பை பைனலுக்கு முன்னேறியது
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்திய அணி   'டி-20' உலக கோப்பை பைனலுக்கு முன்னேறியது

இந்திய அணி  'டி-20' உலக கோப்பை பைனலுக்கு முன்னேறியது..இரண்டாவது அரையிறுதியில் 'நடப்புசாம்பியன்' இந்தியா, இங்கிலாந்து  மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று மோதின. 

'டாஸ்' வென்ற ஹாரி புரூக், 'பவுலிங்' தேர்வு செய்தார்.

இந்திய அணி 20 ஓவரில் 253/7 ரன் குவித்தது. 

 இங்கிலாந்து அணி 20 ஓவரில் 246/7 ரன் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது.

நேற்று நடந்த அரையிறுதியில் 7  ரன் வித்தியாசத்தில் இந்திய அணி  வென்றது.

இங்கிலாந்து அணி வெளியேறியது.

ஆட்டநாயகன் விருதை சாம்சன் வென்றார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News