சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் (பிப். 19- மார்ச் 9) நடக்க உள்ளது
பாகிஸ்தான், துபாயில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் (பிப். 19- மார்ச் 9) நடக்க உள்ளது. ஒருநாள் போட்டி ''ரேங்கிங்' பட்டியலில் 'டாப்-8' அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
இதில் ரோகித் சர்மா தலைமையிலான * இந்திய அணி கோப்பை வெல்ல காத்திருக்கிறது.
29 ஆண்டுக்கு பின் பாகிஸ்தானில் 1996ல் ஐ.சி.சி., உலக கோப்பை தொடர் நடந்தது. அப்போது அலைபேசி, சோசியல் மீடியா கிடையாது.29 ஆண்டுக்குப் பின், பாகிஸ்தான் மண்ணில் முதன் முறையாக ஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடக்க உள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி, பாகிஸ்தான் செல்ல மறுத்து விட்டது. லீக் சுற்றில் இந்தியா பங்கேற்கும் 3 போட்டிகளும் (எதிர், வங்கதேசம், பாக்., நியூசி.,) துபாயில் நடக்கவுள்ளன. அரையிறுதி, பைனலுக்கு இந்திய அணி தகுதி பெற்றால், போட்டிகள் துபாயில் நடக்கும்.
0
Leave a Reply