திருவில்லிபுத்தூர் நகராட்சியில் நகர்ப்புற நல்வாழ்வு மையத்தினைமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் நகராட்சியில் ( 29/05/2025) நகர்ப்புற நல்வாழ்வு மையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்து அங்குவரக்கூடிய வரக்கூடிய புற நோயாளிகளின் எண்ணிக்கை, மருத்துவர்களின் வருகை,பணிபுரியும் செவிலியர்களின் வருகைப்பதிவேடு, வழங்கப்படும் சிகிச்சை முறைகள், மருந்துகளின் இருப்பு, அடிப்படை வசதிகள் உள்ளிட்டவைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெசீலன் , I A S, அவர்கள் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.
0
Leave a Reply