25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


மஞ்சள் கலந்த தண்ணீர்...
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மஞ்சள் கலந்த தண்ணீர்...

எலுமிச்சையை மணப்பது குமட்டல் வாந்தி எடுக்கும் உந்துதலை கட்டுப்படுத்த உதவுகிறது.

ஒன்று அல்லது இரண்டு கிராம்புகளை வாயில் போட்டு வைப்பது, இரத்த அழுத்தத்தைக் குறைத்து இருமலைக் கட்டுப்படுத்துகிறது.

டீ யில் இலவங்கப்பட்டையைச் சேர்ப்பது, சீக்கிரம் வயதான தோற்றத்தை தடுத்து, இரத்த குளுக்கோஸை கட்டுப்படுத்துகிறது.

தொண்டைப்புண் போக்க சிறிய துண்டு இஞ்சியை மென்று சாப்பிடுவது உதவும்.

காலையில் வெறும் வயிற்றில் மஞ்சள் கலந்த தண்ணீர்க் குடிப்பது செரிமானத்தை மேம்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News