25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


ஆப்பிள் மரத்தின் தாயகம் மத்திய ஆசிய நாடான கசகஸ்தான். ,( 'அல்மா அத்தா' நகரம் )
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆப்பிள் மரத்தின் தாயகம் மத்திய ஆசிய நாடான கசகஸ்தான். ,( 'அல்மா அத்தா' நகரம் )

கிரிமிய தீபகற்பத்தில் பேசப்படும் தார்த்தாரிய மொழியிலானது. அல்மா என்பது ஆப்பிளை குறிக்கும் சொல் அத்தா என்றால் தமிழில் தந்தையை குறிக்கும். கசாக்கிய மொழியிலும் இந்த சொல் தந்தையை தான் குறிக்கிறது. ஆப்பிள் அதிகம் விளைந்ததால் தான், அல்மா அத்தா என்ற பெயர், இந்த நகரத்துக்கு சூட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

காஸ்பியன் கடல் அருகே உள்ளது. இங்கிருந்து கி.மு., 1500ல், ஆப்பிள் விதை ஐரோப்பாவுக்கு பரவியதாக வரலாற்று குறிப்புகள் உள்ளன. பின், கிரேக்கர், ரோமானியர், எட்ருஸ்கன் பயிரிட துவங்கினார். இதை உறுதிப்படுத்தும் சான்றுகள் கசகஸ்தான், தியான் ஷான் மலைத்தொடரில் உள்ளன. பழங்கால ஆப்பிள் மரக்காடுகளும் இருக்கின்றன.

கசகஸ்தான் தலைநகராக, 1997 வரை இருந்தது, 'அல்மா அத்தா' நகரம். இப்போது அல்மாத்தி என அழைக்கப்படுகிறது. இந்த சொல்லுக்கு, ஆப்பிளின் தந்தை என பொருள்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News