25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >>


உலகளவில் 10 நாளில் ரூ.552.70 கோடி வசூலித்துள்ளது. 'துரந்தர்'.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உலகளவில் 10 நாளில் ரூ.552.70 கோடி வசூலித்துள்ளது. 'துரந்தர்'.

 ஹிந்தியில் ரன்வீர் சிங், சஞ்சய் தத், அக்ஷய் கண்ணா, மாதவன், சாரா அர்ஜுன் நடிப்பில் , ஆதித்யதர் இயக்கத்தில், கடந்த வாரம் வெளியான ஹிந்தி படம் 'துரந்தர்'. இந்திய ஏஜன்ட் ஆன ரன்வீர் சிங் பாகிஸ்தானுக்குள் நுழைந்து என்ன செய்கிறார் என்பது தான் கதை. படம் வெளியான 5 நாளில் இந்தியாவில் மட்டும் நிகர வசூலாக 160 கோடியும்,  உலகளவில் ரூ.200 கோடியை எட்டி உள்ளது. இப்படம் 10 நாளில் ரூ.552.70 கோடி வசூலித்துள்ளது. இந்தியாவில் மட்டும் 430.20 கோடி வசூலித்துள்ளது

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News