25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >>


உலகளவில் 10 நாளில் ரூ.552.70 கோடி வசூலித்துள்ளது. 'துரந்தர்'.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உலகளவில் 10 நாளில் ரூ.552.70 கோடி வசூலித்துள்ளது. 'துரந்தர்'.

 ஹிந்தியில் ரன்வீர் சிங், சஞ்சய் தத், அக்ஷய் கண்ணா, மாதவன், சாரா அர்ஜுன் நடிப்பில் , ஆதித்யதர் இயக்கத்தில், கடந்த வாரம் வெளியான ஹிந்தி படம் 'துரந்தர்'. இந்திய ஏஜன்ட் ஆன ரன்வீர் சிங் பாகிஸ்தானுக்குள் நுழைந்து என்ன செய்கிறார் என்பது தான் கதை. படம் வெளியான 5 நாளில் இந்தியாவில் மட்டும் நிகர வசூலாக 160 கோடியும்,  உலகளவில் ரூ.200 கோடியை எட்டி உள்ளது. இப்படம் 10 நாளில் ரூ.552.70 கோடி வசூலித்துள்ளது. இந்தியாவில் மட்டும் 430.20 கோடி வசூலித்துள்ளது

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News