25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


மாவட்ட வேலைவாய்ப்பு  மற்றும்  தொழில்நெறி வழிகாட்டும்  மையத்தில்  26.07.2024 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 26.07.2024 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது

தனியார் துறை நிறுவனமான ரிலையன்ஸ்  ஜியோ இன்பர்மேசன் லிமிடேட் தங்களது  நிறுவனத்தில் காலியாக உள்ள ஹோம் சேல்ஸ் ஆபிஸர், ஜியோ பாயின்ட் அஸிஸ்டெண்ட மேனேஜர்,  டிஜிட்டல் ரிபைர் ஸ்பெஸலிஸ்ட், ப்ரி லான்சர் டெக்னீசியன் போன்ற 4000- த்திற்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களை பூரத்தி செய்யவுள்ளது. இதில்  விருதுநகர்  மாவட்டத்திற்கு மட்டும் 300-க்கும் மேற்பட்ட பணியிடங்கள்  பூர்த்தி செய்யப்படவுள்ளன.இதற்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் வரும் 26-07-2024 அன்று விருதுநகர் மாவட்டம் சூலக்கரையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு  மற்றும்  தொழில்நெறி வழிகாட்டும்  மையத்தில்  நடைபெறவுள்ளது.  விருப்பமுள்ள 10 ஆம் வகுப்பு முதல் ஐடிஐ, டிப்ளமோ, பட்டதாரி கல்வித்தகுதி வரை பயின்ற 18-45 வயதிற்குட்பட்ட வேலைநாடுநர்கள் இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம்.

மேலும், இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் https://tnprivatejobs.tn.gov.in/   என்ற இணையதளத்தில்  தங்களது  சுய விவரங்களை பதிவு செய்து விட்டு அனைத்து கல்விச்சான்றிதழ், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் 26.07.2024 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 3.00 மணிவரை நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தெரிவிக்கப்படுகிறது. இது முற்றிலும் ஒரு இலவச சேவையாகும்.  இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்பட மாட்டாது என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர். வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News