25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >>


கருப்பான உதட்டை சிவப்பாக மாற்றும் எளிய முறை
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கருப்பான உதட்டை சிவப்பாக மாற்றும் எளிய முறை

இயற்கையாகவே இளஞ்சிவப்பு நிற உதடுகளை தான் பெண்கள் அதிகமாக விரும்புவார்கள். இருப்பினும், அழகு என்பது காலப்போக்கில் மாறுகின்றன.

அதுப்போலவே உதட்டின் வண்ணமும் மாறிவிடும். பலருக்கு கருமையான உதடும் இருக்கிறது. இது அவர்களின் மொத்த அழகையும் தடுக்கிறது .என்று கூறலாம். இயற்கையாகவே இளஞ்சிவப்பு நிற உதடுகளை தான் பெண்கள் அதிகமாக விரும்புவார்கள். இருப்பினும், அழகு என்பது காலப்போக்கில் மாறுகின்றன.உதட்டின் வண்ணமும் மாறிவிடும் எனவே வீட்டில் இருக்கும் ஒரு சில எளிய பொருட்களை வைத்து கருமையான உதட்டை மாற்றலாம்..  

தோல் நிறத்தைப் போலவே, உதடுகளின் நிறமும் நபருக்கு நபர் மாறுபடும். கருமையான சருமம் உள்ளவர்களுக்கு உதடுகள் கருமையாக இருக்கும்.இயற்கையாகவே கருமையான உதடுகளைக் கொண்டவர்கள் வீட்டு வைத்தியம் மூலம் தற்காலிகமாக அவர்களை இளஞ்சிவப்பு நிறமாக மாற்ற முடியும்.

.மஞ்சள் மற்றும் சர்க்கரை சேர்த்து அரைத்து எடுத்த பேஸ்டை வடிக்கட்டி சாறு மற்றும் தனித்து எடுத்துக் கொள்ளவும்.  

ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, மஞ்சள் மற்றும் தேன் சேர்த்து கலந்துக்கொள்ளவும்.தனியாக பீட்ரூட் சாறு எடுத்து வைத்ததை அடுப்பில் வைத்து சூடாக்கிக் கொள்ளவும்.  கெட்டியாக வரும் போது சுத்தமான நெய் சேர்த்து மீண்டும் கிளற வேண்டும்.அடுப்பில் இருந்து இறக்கிய ஆறியவுடன் ஒரு சிறிய டப்பாவில் அடைத்து 2 மணி நேரம் குளிரூட்டியில் வைக்கவும். 

பயன்படுத்தும் முறை

முதலில் மஞ்சள் மற்றும் சர்க்கரை சேர்த்து தயார் செய்து வைத்திருந்த கலவையை வைத்து உதட்டில் தேய்த்து சுத்தம் செய்துக்கொள்ளவும்.அடுத்ததாக குளிரூட்டியில் வைக்கப்பட்டிருந்த கலவையை உதட்டில் பூசலாம்.  உதட்டின் வண்ணமும் இளஞ்சிவப்பு  நிறமாக மாறும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *