பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் பைனலில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ்.
பாரிசில் நடக்கும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் அரையிறுதியில், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 7-5, 6-2, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் செக்குடியரசின் ஜாகுப் மென்சிக்கை வீழ்த்தினார். 3 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த போராட்டத்தின் மூலம், ஸ்வெரேவ் 2வது முறையாக பிரெஞ்ச் ஓபன் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
0
Leave a Reply