அல்லு அர்ஜுன் பேச்சால் கலங்கிய சுகுமார்.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா நடித்த 'புஷ்பா 2' படம் ரூ.1800 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.இதற்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் பேசிய அல்லு அர்ஜூன், "சுகுமாருக்கு நன்றி சொல்ல விரும்பவில்லை. நன்றி மட்டும் அவருக்கு போதுமானது அல்ல" என்றார். இதனை கேட்ட சுகுமார் நெகிழ்ந்து கண் கலங்கினார். அதை பார்த்த அல்லு அர்ஜூன், "நீங்கள் கண் கலங்கி என்னையும் கலங்க வைக்காதீர்கள்" என்றார்.
0
Leave a Reply