தாய் மண்ணுக்காகஉயிரையே தந்த கேப்டன் சௌரப் காலியா.
தாய் மண்ணுக்காகஉயிரையே தந்த கேப்டன் சௌரப் காலியா.கண்களைப் பிடுங்கி, காதுகளைக் துண்டித்தும் ஒரு வார்த்தை கூட எதிரியிடம் மண்டியிடாத இரும்பு மனிதன்! 22 நாட்கள் பாகிஸ்தானின் சித்திரவதையைத் தாங்கியும்,நம் இந்திய ரகசியத்தை காக்க உயிரையே தந்த கேப்டன் சௌரப் காலியா!
,இந்த மாவீரரின் தியாகத்திற்கு வணக்கங்கள்..
0
Leave a Reply