தொடரும் விபத்துகளால்ரயில்வே மேம்பாலத்தில் சென்டர் மீடியன் இரவு நேர ரிப்ளக்டர்கள் அமைத்து பாதுகாக்க வேண்டும்.
ரயில்வேமேம்பாலம் ராஜபாளையம் பி.ஏ.சி. ஆர் ரோட்டில் இருந்து சத்திரப்பட்டி செல்லும் வழியில் அகலமாகவும் வளைவுடன் காணப் படுவதால் வேகமாகசெல்லும் வாகனங்கள் ஏறி இறங்கும் போது கட்டுப்பாடின்றி மோதி விபத்துக்குஉள்ளாகின்றன. கடந்த இரண்டு மாதத்திற்குள் 15 க்கும் மேற்பட்ட விபத்துகள் நடந்துள்ளன. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கவனத்தில் கொண்டு மேம்பாலத்தின் நடுவே சென்டர் மீடியன் அமைத்து இரவு நேர ரிப்ளக்டர்கள் அமைத்து பாதுகாக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
0
Leave a Reply