மாவட்ட தாய்சேய் நல கண்காணிப்பு மையம் .
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (29.01.2025) பொது சுகாதாரம் மற்றும் தோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில், மகப்பேறு இறப்பு விகிதத்தை குறைக்கும் பொருட்டு, விருதுநகர் மாவட்ட அளவில் உருவாக்கப்பட்ட மாவட்ட தாய்சேய் நல கண்காணிப்பு மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் திறந்து வைத்தார்.
0
Leave a Reply