காலையில்வெந்நீர் பருகினால்....
உணவின் எச்சங்களையும், உடல் நச்சுகளையும் வெளியேற்றி. செரிமானத்தை மேம்படுத்தும்.
வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும்; கொழுப்பை கரைக்கும்.
உடலின் அமில கார சமநிலையை (பி.எச்) பராமரிக்க உதவும்.
நீர்ச்சத்தை தக்கவைப்பதால் சரும செல்களை பாதுகாக்கும்.
எலுமிச்சை சாறு கலந்து பருகுவது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும்.
0
Leave a Reply