25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


மின்சார வாகன நிறுவனமான 'கிரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபிளிட்டி’ இரண்டு விருதுகளை பெற்றது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மின்சார வாகன நிறுவனமான 'கிரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபிளிட்டி’ இரண்டு விருதுகளை பெற்றது.

மின்சார வாகன நிறுவனமானகிரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபிளிட்டி, டைம்ஸ் டிரைவ் கிரீன் மாநாட்டில் இரண்டு கவுரவமிக்க விருதுகளை வென்றது. ஆண்டின் சிறந்த இ.வி., சி.இ.ஓ., மற்றும் ஆண்டின்  வேகமாக வளரும் மின்வாகன பிராண்டு என்ற இந்த விருதுகளை, மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரியிடம் இருந்து, கிரீவ்ஸ் நிறுவன செயல் இயக்குநர், விஜயகுமார், சந்தைப் பிரிவு தலை வர் சித்தாந்த் வோரா பெற்றுக் கொண்டனர்.

மின்சார வாகனத் தயாரிப்பு மற்றும் நீடித்த போக்குவரத்து தீர்வுகளில்  இந்த நிறுவனத்தின் உறுதி மற்றும் சுற்றுச்  சூழலில் சாதகமான நிலையை ஏற்படுத்துவதில் அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்கு ,இந்த விருதுகள் சான்றாக அமைந்துள்ளதாக கிரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபிளிட்டி தெரிவித்துள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News