ரோபோக்களை நம்பிய ஃபோர்டு; மீண்டும் மனிதர்களுக்கு முக்கியத்துவம்.
வாகன உற்பத்தியில் அதிகளவில் தானியக்க முறைகளைப் பயன்படுத்தியதால் பல தொழில்நுட்பச் சிக்கல்கள் மற்றும் வாகன திரும்பப் பெறுதல் நடவடிக்கைகளை எதிர்கொண்டதாக ஃபோர்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, அனுபவமிக்க பொறியாளர்களை மீண்டும் பணியில் அமர்த்தி, மனித மேற்பார்வையுடன் கூடிய ஆட்டோமேஷன் முறையை நிறுவனம் மீண்டும் செயல்படுத்தியுள்ளது.
0
Leave a Reply