25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >>


ரோபோக்களை நம்பிய ஃபோர்டு; மீண்டும் மனிதர்களுக்கு முக்கியத்துவம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ரோபோக்களை நம்பிய ஃபோர்டு; மீண்டும் மனிதர்களுக்கு முக்கியத்துவம்.

வாகன உற்பத்தியில் அதிகளவில் தானியக்க முறைகளைப் பயன்படுத்தியதால் பல தொழில்நுட்பச் சிக்கல்கள் மற்றும் வாகன திரும்பப் பெறுதல் நடவடிக்கைகளை எதிர்கொண்டதாக ஃபோர்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, அனுபவமிக்க பொறியாளர்களை மீண்டும் பணியில் அமர்த்தி, மனித மேற்பார்வையுடன் கூடிய ஆட்டோமேஷன் முறையை நிறுவனம் மீண்டும் செயல்படுத்தியுள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News