25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


பிரெஞ்ச் ஓபன்: முதன்முறையாக பைனலில் ஆன்ட்ரீவா! ஜோடி சேர்ந்து அசத்திய இத்தாலி!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பிரெஞ்ச் ஓபன்: முதன்முறையாக பைனலில் ஆன்ட்ரீவா! ஜோடி சேர்ந்து அசத்திய இத்தாலி!

பெண்கள் ஒற்றையர்: பிரெஞ்ச் ஓபன் அரையிறுதியில் ரஷ்யாவின் மிர்ரா ஆன்ட்ரீவா 6-1, 6-3 என்ற நேர் செட்களில் உக்ரைனின் மார்டா கோஸ்டியுக்கை வீழ்த்தி, முதன்முறையாக கிராண்ட்ஸ்லாம் பைனலுக்கு முன்னேறினார்.

கலப்பு இரட்டையர்: இத்தாலியின் சாரா இரானி - ஆன்ட்ரியா வாவஸ்சோரி ஜோடி 4-6, 6-3, 10-4 என்ற கணக்கில் கனடா-அமெரிக்க ஜோடியை வீழ்த்தி, தொடர்ந்து 2வது முறையாக (2025, 2026) பிரெஞ்ச் ஓபன் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. இது இவர்களது 4வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News