25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


இயக்குனர் பிரியதர்ஷன் உடல் ஒத்துழைக்கும் வரை, இயக்கிக் கொண்டே இருப்பேன்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இயக்குனர் பிரியதர்ஷன் உடல் ஒத்துழைக்கும் வரை, இயக்கிக் கொண்டே இருப்பேன்.

40 வருடங்களுக்கு மேலாக மலையாளம், தமிழ், ஹிந்தி மொழிகளில் இயக்குனராக வலம் வரும் பிரியதர்ஷன், தற்போது ஹிந்தியில் அக் ஷய் குமார், சைப் அலிகானை வைத்து 'ஹைவான்' படத்தை இயக்குகிறார். இது அவர் இயக்கும் 99வது படம். தனது 100வது படத்துடன் சினிமாவில் ஓய்வு பெறுவதாக வெளியான செய்தி பற்றி பேசிய பிரியதர்ஷன், “ஓய்வு பெறுவதாக நான் எப்போதுமே சொன்னதில்லை. என் உடல் ஒத்துழைக்கும் வரை ஓடிக் கொண்டே இருப்பேன், 100வது படத்தில் மோகன்லால் நடிப்பது மட்டும் இப்போதைக்கு உறுதி" என்றார்

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News