25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


இயக்குனர் பிரியதர்ஷன் உடல் ஒத்துழைக்கும் வரை, இயக்கிக் கொண்டே இருப்பேன்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இயக்குனர் பிரியதர்ஷன் உடல் ஒத்துழைக்கும் வரை, இயக்கிக் கொண்டே இருப்பேன்.

40 வருடங்களுக்கு மேலாக மலையாளம், தமிழ், ஹிந்தி மொழிகளில் இயக்குனராக வலம் வரும் பிரியதர்ஷன், தற்போது ஹிந்தியில் அக் ஷய் குமார், சைப் அலிகானை வைத்து 'ஹைவான்' படத்தை இயக்குகிறார். இது அவர் இயக்கும் 99வது படம். தனது 100வது படத்துடன் சினிமாவில் ஓய்வு பெறுவதாக வெளியான செய்தி பற்றி பேசிய பிரியதர்ஷன், “ஓய்வு பெறுவதாக நான் எப்போதுமே சொன்னதில்லை. என் உடல் ஒத்துழைக்கும் வரை ஓடிக் கொண்டே இருப்பேன், 100வது படத்தில் மோகன்லால் நடிப்பது மட்டும் இப்போதைக்கு உறுதி" என்றார்

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News