25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


கீழே பச்சை முட்டை கொட்டி விட்டால் அதன் மேல் தூள் உப்பை தூவி காய்ந்த துணி அல்லது நியூஸ் பேப்பரால் துடைத்தால் அந்த இடத்தில் முட்டை வாடை இருக்காது
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கீழே பச்சை முட்டை கொட்டி விட்டால் அதன் மேல் தூள் உப்பை தூவி காய்ந்த துணி அல்லது நியூஸ் பேப்பரால் துடைத்தால் அந்த இடத்தில் முட்டை வாடை இருக்காது

தேங்காயை உடைத்தவுடன் கழுவி பின் பிரிட்ஜில் வைக்கவும். ஏனெனில் மேலெ ஏற்படும் பிசுபிசுப்பு இருக்காது.

சாப்பிட்ட தட்டில் மீதமுள்ளஉணவை குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு தட்டை சிங்கில் போடுவோம். அப்படி போடும் முன் தட்டை லேசாக அலசி விட்டுப் போட்டால், பாத்திரம் தேய்ப்பவர் யாராக இருந்தாலும் முகம் சுளிக்காமல் சுத்தம் செய்வர்.

சமைக்கும் போது ருசி பார்க்க உள்ளங்கையில் ஊற்றி டேஸ்ட் செய்த பிறகு கையை கழுவ வேண்டும்.அல்லது ஒரு ஸ்பூன், கரண்டி கொண்டு 'டேஸ்ட் பார்த்து எச்சில் செய்த பிறகு அதைஅப்படியே கழுவாமல்  மீண்டும் பயன்படுத்த கூடாது.

கீழே பச்சை முட்டை கொட்டி விட்டால் அதன் மேல் தூள் உப்பை தூவி காய்ந்த துணி அல்லது நியூஸ் பேப்பரால் துடைத்தால் அந்த இடத்தில் முட்டை வாடை இருக்காது.

கீழே எண்ணெய் கொட்டி விட்டால் அதன் மேல் கோல மாவு அல்லது அரிசி மாவை தூவி காய்ந்த துணியால் துடைத்து விட்டால் அந்த இடத்தில் எண்ணெய் சிந்திய அடையாளமே இருக்காது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News