இந்தியாவின் ரோகித் பெனடிக்சன்ஆசிய 'அக்குவாட்டிக்' சாம்பியன்ஷிப்பில், வெள்ளி வென்றார்.
ஆசிய நீச்சல் சாம்பியன்ஷிப் (11வது சீசன்) இந்தியாவின்ஆமதாபாத்தில் முதன் முறையாக நீச்சல், வாட்டர் போலோ, டைவிங், ஆர்டிஸ்ட் நீச்சல் எனநான்கு பிரிவுகளில் போட்டி நடக்கின்றன. ஆண்களுக்கான 50 மீ., பட்டர்பிளைபிரிவு பைனல் நடந்தது. இந்திய வீரர் ரோகித் பெனடிக்சன், 23.89 வினாடிநேரத்தில் வந்து வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார். ரோகித், புதிய தேசிய சாதனை படைத்தார். தமிழகத்தை சேர்ந்த இவர், முன்னதாக உலக பல்கலை., விளையாட்டில் 23.96 வினாடி நேரத்தில் வந்து இருந்தார்.
ஆண்களுக்கான 100 மீ., பிரீஸ்டைல் பிரிவில் பைனல் பைனலில் இந்தியாவின் ஸ்ரீஹரி நடராஜ்,, 49.96 வினாடி நேரத்தில் வந்து, வெண்கலப் பதக்கம் வசப்படுத்தினார். இத்தொடரில் ஐந்தாவது பதக்கத்தை ஸ்ரீஹரி வென்றார்
0
Leave a Reply