25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >> ராஜபாளையம் நகராட்சிதொடர் மழையால் குடிநீர் தேக்கம் நிறைவு. விவசாய பணிகள்  வேகம். >> நம்மை விட்டுப் பிரிந்த, வாழ்ந்த தெய்வம் டாக்டர். G.ராஜசேகர் (எ) கண்ணாவிற்கு இதய அஞ்சலி ! >> ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில்  ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு ஊஞ்சல் உற்ஸவம் . >>


கோவிலில் செய்ய கூடாத தவறுகள்?
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கோவிலில் செய்ய கூடாத தவறுகள்?

1.கோவிலில் தூங்கக் கூடாது.

 

2. தலையில் துணி, தொப்பி அணியக் கூடாது.

 

3. கொடிமரம், நந்தி, பலிபீடம் நிழல்களை மிதிக்கக் கூடாது.

 

4.விளக்கு இல்லாமல் வணங்கக் கூடாது.

 

5. அபிஷேகம் நடக்கும் பொழுது சுற்றி வரக் கூடாது.

 

6 .குளிக்காமல் கோவில் போகக் கூடாது.

 

7. கோவிலில் நந்தி மற்றும் எந்த மூர்த்திகளையும் தொடக் கூடாது.

 

8. கையில் விளக்கு ஏந்தி ஆராதனை காட்டக் கூடாது.

 

9. மனிதர்கள் காலில் விழுந்து வணங்கக் கூடாது.

 

10. கோவிலுக்கு சென்று திரும்பிய உடன் கால்களை கழுவக் கூடாது.

 

11.கோவில் படிகளில் உட்காரக் கூடாது.

 

12.சிவபெருமான் கோவில்களில் அமர்ந்து வர வேண்டும்.

 

13.பெருமாள் கோவில்களில் அமரக் கூடாது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News