25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


ரத்தஅழுத்தத்தை கட்டுப்படுத்தும் பேரிக்காய்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ரத்தஅழுத்தத்தை கட்டுப்படுத்தும் பேரிக்காய்.

உலகம் முழுதும் பரவலாக பயிரிடப்படும் தாவரம் பேரி,- இதன் தாயகம் மத்திய ஆசிய கண்டப்பகுதி. இதை,3,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மக்கள் பயன்படுத்துவதாக வரலாற்று செய்தி உள்ளது. பண்டைய கிரேக்க, ரோமானிய நாகரிகங்களில், உணவு வகைகளில் பயன்படுத்தப்பட்டது. இப்போது உலகின் பல பகுதியிலும் உணவாக உள்ளது. குறிப்பாக ஐரோப்பா, ஆசியா, அமெரிக்காவில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

பேரிக்காயில் நார், வைட்டமின்- சி. கே மற்றும் பொட்டாஷியம் சத்துகள் நிறைந்துள்ளன. நடுத்தர அளவிலான,180 கிராம் எடையுள்ள பேரிக்காயை உண்டால்,100 கலோரிகள் கிடைக்கும். இது செரிமானத்தை மேம்படுத்தி, மலச்சிக்கலைத் தடுக்கும். இதிலுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், இதய மற்றும் புற்றுநோய் அபாயத்தை குறைக்கும். பேரிக்காயில் உள்ள பொட்டாஷியம், ரத்தஅழுத்தத்தை கட்டுப்படுத்தும். இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

இது நீரிழிவால் பாதிக்கப்பட்டோருக்கு உகந்த உணவாக உள்ளது. ஜாம், சாலட் மற்றும் இனிப்பு வகைகள் தயாரிக்க பேரிக்காய் பயன்படுகிறது. இதன் மென்மையான இனிப்பு சுவை அனைவரும் விரும்பும் வகையில் உள்ளது. தோலுடன் சாப்பிடுவதால் அதிக நன்மைகள் கிடைக்கும்.

பச்சை, சிவப்பு அல்லது பழுப்பு நிறமாக, அனைத்து பேரிக்காய்களும் ஒரே மாதிரியான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன. ஒரு பெரிய பேரிக்காயில் கிட்டத்தட்ட 6 கிராம் நார்ச்சத்து உள்ளது. "ஒரு பெரிய பேரிக்காயில் சுமார்27கிராம்கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் 18 கிராம் இயற்கை சர்க்கரைகள் உள்ளன, 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News