25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


தனிமனிதனின் வளர்ச்சிக்கு உடல் ஊனம் ஒரு தடையல்ல
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தனிமனிதனின் வளர்ச்சிக்கு உடல் ஊனம் ஒரு தடையல்ல

 கர்நாடக மாநிலம் பெங்களுரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான 64 வயதாகும். கே.எஸ். ராஜன்னா தனது 11 வயதில் போலியோ என்னும் கொடுமையான நோயினால் கை கால்களை இழந்த இவர் மனம் தளராமல் டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஞினியரிங் படித்து முடித்துள்ளார். இன்று அதே துறையில் 350க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி வரும் ஒரு பிசினஸ்மேன். அவர் நடத்தி நிறுவனத்தில் பாதி பேர் மாற்றுத்திறனாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது. 2013 ஆம் ஆண்டு முதல் இன்று வரை கர்நாடக மாநிலத்தின் மாற்றுத்திறனாளிகள் ஆணையராகவும், அவர் திகழ்ந்து வருகிறார். 2002 ஆம் ஆண்டு நடந்த பாரா ஒலிமிபிக் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்டு, இவர் வட்டு எரிதலில் தங்கப்பதக்கமும், நீச்சல் போட்டியில் வெள்ளி பதக்கமும், வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்து தந்தவர்.பத்மஸ்ரீ அவார்டு வாங்கிய ஒரு மாமனிதர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு தனிமனிதனின் வளர்ச்சிக்கு உடல் ஊனம் ஒரு தடையல்ல என்பதை நிருபித்துக் காட்டிய மாற்றுத்திறனாளிகளின் ரோல் மாடலாக திகழும் கே.எஸ். ராஜன்னா அவர்களுக்கு இராஜபாளையம் டைம்ஸ் சார்பாக வாழ்த்துக்களையும், வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News