G7 மாநாட்டில் பிரதமர் மோடி.
52-வது G7 உச்சிமாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் சென்றுள்ளார். 'குளோபல் சவுத்' நாடுகளின் குரலாக இந்தியாவின் நிலைப்பாட்டை வலியுறுத்தி, பொருளாதார வளர்ச்சி, சர்வதேச ஒற்றுமை, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட விவகாரங்களில் உலகத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். மேலும் பல நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுகிறார்.
மேற்காசிய போர் காரணமாக எரிபொருள், உர விநியோக பாதிப்புகள் வளரும் நாடுகளை தொடர்ந்து பாதிக்கும் என மோடி கவலை தெரிவித்தார். இதன் தாக்கத்தை குறைக்க சர்வதேச ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும் என்று G7 மாநாட்டில் வலியுறுத்தினார்.
0
Leave a Reply