மிக கனமழை எச்சரிக்கை.
கேரளா மற்றும் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்கள்
- கன்னியாகுமரி
- திருநெல்வேலி
- தென்காசி
- தேனி
- கோயம்புத்தூர்
- நீலகிரி
அதிக கனமழை பெய்யக்கூடிய தாலுகாக்கள்
- அம்பாசமுத்திரம்
- நாங்குநேரி
- தென்காசி
- செங்கோட்டை
- கடையநல்லூர்
- உத்தமபாளையம்
- வால்பாறை
மாஞ்சோலை, கோதையாறு உள்ளிட்ட மலைப்பகுதிகளில் மிக கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.
பிற தென் மாவட்டங்களில் சாரல் மழை
- தூத்துக்குடி
- திருநெல்வேலி (சமவெளி பகுதிகள்)
- விருதுநகர்
- மதுரை
குற்றாலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் காட்டாற்று வெள்ள அபாயம் இருப்பதால், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
0
Leave a Reply