25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


மிக கனமழை எச்சரிக்கை.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மிக கனமழை எச்சரிக்கை.

கேரளா மற்றும் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்கள்

  • கன்னியாகுமரி
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தேனி
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி

அதிக கனமழை பெய்யக்கூடிய தாலுகாக்கள்

  • அம்பாசமுத்திரம்
  • நாங்குநேரி
  • தென்காசி
  • செங்கோட்டை
  • கடையநல்லூர்
  • உத்தமபாளையம்
  • வால்பாறை

மாஞ்சோலை, கோதையாறு உள்ளிட்ட மலைப்பகுதிகளில் மிக கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.

பிற தென் மாவட்டங்களில் சாரல் மழை

  • தூத்துக்குடி
  • திருநெல்வேலி (சமவெளி பகுதிகள்)
  • விருதுநகர்
  • மதுரை

குற்றாலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் காட்டாற்று வெள்ள அபாயம் இருப்பதால், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News