25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


முகத்தில் ஏற்படும் சுருக்கங்களைத் தடுத்து இளமைத் தோற்றத்தைத் தரும்  உருளைக்கிழங்கு 
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

முகத்தில் ஏற்படும் சுருக்கங்களைத் தடுத்து இளமைத் தோற்றத்தைத் தரும் உருளைக்கிழங்கு 

உருளைக்கிழங்கு முகம் மற்றும் உடலின் மற்ற பகுதிகளில் உள்ள தோலுக்கு பல வழிகளில் நன்மை பயக்கும். உருளைக்கிழங்கை வேகவைத்து அரைத்து பசும்பாலில் கலந்து முகத்தில் பூசி ஒரு மணி நேரம் கழித்து முகத்தைக் கழுவினால் முகத்தில் உள்ள எண்ணெய்ப் பசை நீங்கும். இது முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளை முற்றிலும் தடுத்து முகத்திற்கு அழகு சேர்க்கிறது. முகத்தில் ஏற்படும் சுருக்கங்களைத் தடுத்து இளமைத் தோற்றத்தைத் தரும். சரும வறட்சியைத் தடுக்கிறது மற்றும் சருமத்தை ஈரப்பதமாகவும் மிருதுவாகவும் வைத்திருக்கும்

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News